தற்போதைய செய்திகள்

சகாப்தமாக வாழ்ந்தவர் சரித்திரமாகியுள்ளார்: இந்திய தேசிய லீக் இரங்கல்

சகாப்தமாக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  சரித்திரமாகியுள்ளார் என இந்திய தேசிய லீக் கட்சியின்

DIN

சகாப்தமாக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  சரித்திரமாகியுள்ளார் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

34 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கென தனித்துவத்தை வகுத்துக் கொண்டு, ஆளுமைமிக்க தலைவராக, 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி சகாப்தமாக வாழ்ந்த முதல்வர் ஜெயலலிதா, சரித்திரமாகியுள்ளார். 

அவரது மறைவால் வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந்திய தேசிய லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் ராகுல்காந்தி உருவ பொம்மை எரிப்பு: பாஜக - காங்கிரஸ் மோதல்!

மதுரை வைகையில் புதிய மேம்பாலம்! முதல்வர் திறப்பு!

சூப்பர் 8-ல் ஓர் இறுதிப் போட்டி! இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்!

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

தவெகவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு!

SCROLL FOR NEXT