தற்போதைய செய்திகள்

ரூபாய் நோட்டு விவகாரம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

தினமணி

பழைய ரூபாய் நோட்டு பிரச்னையை தீர்க்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சரத் யாதவ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி நவ. 8ஆம் தேதி இரவு பழைய ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT