தற்போதைய செய்திகள்

ஜூலை 8-ல் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து முதுகலை விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஆர். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை பாட பிரிவுகளான எம்.எஸ்.சி உயிர்தொழில்நுட்பவியல்,  நுண்ணுயிரியல், கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்காணல் ஜுலை 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. எனவே, இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT