தற்போதைய செய்திகள்

சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து 

DIN

சென்னை 

சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எம்.எம்.டி - திருவொற்றியூர் வரை செல்லும் 21 புறநகர் ரயில்களின் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால் கால்வாய் சீரமைக்கப்புப் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ள சேவை நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT