தற்போதைய செய்திகள்

2017-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முன்கூட்டியே நடைபெறும்

DIN

வரும் 2017ஆம் ஆண்டில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முன்கூட்டியே ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று, யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை, முதல்நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தி வருகிறது. இதில், முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம்.

யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் வரும் 2017ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் மாதத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT