தற்போதைய செய்திகள்

அரியலூர் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி

DIN

அரியலூர்: அரியலூர் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

ஜெயங்கொண்டம் - உடையார்பாளையம் சாலையில் கட்சிப்பெருமாள் கிராமத்தில் லாரி மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மினி லாரியில் வந்துகொண்டிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT