தற்போதைய செய்திகள்

மதுரையில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது

DIN

மதுரை:  மதுரையில் பெய்துவரும் கனமழையால் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் 50 அடி நீளம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து மத்திய தொழிற் பாதுகாப்புப்படை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT