தற்போதைய செய்திகள்

பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி

DIN

பார்சிலோனா:  பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக தெற்கு பார்சிலோனாவில் உள்ள அல்கானேர் நகரில் தாக்குதல் நடக்க கூடும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதற்கிடையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT