முகப்பு
தற்போதைய செய்திகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: தனியரசு பேட்டி

பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது

Updated On : 22 ஆகஸ்ட், 2017 at 9:53 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM

பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது என்று கரூரில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு கூறியுள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: -தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்.

ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.கள் மூவரும் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கூறினார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.