தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: தனியரசு பேட்டி
பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM
பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது என்று கரூரில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு கூறியுள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: -தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்.
ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.கள் மூவரும் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கூறினார்.
Advertisement