தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் உயர்வு

DIN

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 287.25 புள்ளிகள் உயர்ந்து 32,884.43 புள்ளிகளாக உள்ளன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  104  புள்ளிகள் உயர்ந்து10,148.10 புள்ளிகளாக இருந்தன. 

மும்பை பங்குச் சந்தையில் அனைத்து பிரிவு பங்குகளும் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டன. இதன் மூலம் பங்கு விலை 2.60% உயர்ந்து, மூலதன பொருட்கள் 1.95%, சக்தி 1.91% மற்றும் நுகர்வோர் பொருட்கள் 1.89% அதிகரித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT