தற்போதைய செய்திகள்

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது

DIN

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. 

பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கறுப்பு பேட்ஜூடன் முதலமைச்சர் பழனிசாமி அங்கு சென்றுள்ளார். 

மேலும் துணை முதலமைச்சர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளும் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். உறவினர்கள், மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அஞ்சலிக்குப் பின்னர் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லபட்டு பின்னர் சாலை மார்க்கமாக அவர் சொந்த ஊரில் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சாலைப் புதுருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதையடுத்து அரசு மரியாதையுடன் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT