தற்போதைய செய்திகள்

குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்

DIN

புதுதில்லி:  நாளை பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  மொத்தம் 14 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்  இன்று நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், உள்பட பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT