தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மதகலவரம்: 144 தடை உத்தரவு அமல்

DIN

மேற்கு வங்கத்தில் மதக்கலவரம் ஏற்பட்டதையடுத்து, பாசிரட் மற்றும் பாதுரியா பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள்மூலம் வதந்திகள் பரவாமல் இருக்கவும், இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கலவரம் ஏற்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க ஆளுநர் திரிபாதி, தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டியிருக்கிறார், முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், ஆளுநர் போல அல்லாமல், பா.ஜ.க. மாவட்டத் தலைவர்போல அவர் பேசினார் என்று மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அங்கு மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT