இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியக் கடலோர பாதுகாப்பு படை சீனக்கப்பலை விரட்டியடித்துள்ளது. இரு கப்பல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சீனக்கப்பல் அத்துமீறல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இந்திய கடலோர படை இதுவரை வெளியிடப்படவில்லை.