தற்போதைய செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

DIN

நெல்லை: கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT