ஐம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
ராம்நகரில் உள்ள ஜந்த்ரெர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.