தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை வாய்கால்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

DIN

எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 17-ம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிழக்கு மற்றும் மேற்குக்கரை வாய்க்கால்களிலிருந்து நீர் திறக்கப்படுவதால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT