தற்போதைய செய்திகள்

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

DIN

மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது; புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறந்தார். 

கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக 41 நடைபெறும் பூஜை மண்டல பூஜை என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாகவே (நாளை 16) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

முதல் நாளே பல ஆயிரம் பக்தர்கள் குவிந்துள்ளனர். தொடந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT