தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

DIN

சென்னை: 24 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தாட்கோ மேலாண் இயக்குநராக என்.சுப்பையனும், சேகோசர்வ் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் வேலை வாய்ப்பு, பயிற்சி நிர்வாக இயக்குநராக ஜோதி நிர்மலாசமியும், அருங்காட்சியக இயக்குநராக கவிதா ராமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT