தற்போதைய செய்திகள்

பெருநகர காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு 

DIN

சென்னை புதுப்பேட்டையில் பெருநகர காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  கார் முதல் அரிசி, பருப்பு வரையிலான அனைத்து விதமான பொருட்களும் இந்த அங்காடியில் கிடைக்கும் என ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார். 

மேலும் சென்னை கொண்டித்தோப்பிலும் இதுபோல் அங்காடி திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT