தற்போதைய செய்திகள்

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார்

DIN

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார். அவருக்கு வயது 98-வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தில்லியில் உள்ள ராணுவ சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி தில்லி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

1965-ம் ஆண்டு இந்தியா-பாக்கிஸ்தான் போரில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT