தற்போதைய செய்திகள்

கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் இடையே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

DIN

கூடுவாஞ்சேரி: சிங்கப்பெருமாள் கோவில் இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களும், சென்னைக்கு வரும் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

30 நிமிடங்களுக்கும் மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT