சாகித்ய அகாடமி விருது: இன்குலாப் குடும்பத்தினர் ஏற்க மறுப்பு
மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை மறைந்த கவிஞர் இன்குலாப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாகித்ய விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.