தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் மிதமான நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி

DIN

மேற்குவங்க மாநிலத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால், பல கட்டிடங்கள் சேதமடைந்ததா என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதனால் அங்கு மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பொது மக்கள் அவசர அவசரமாகவும் கட்டிடங்களை விட்டு வெளியேறியனர் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT