தற்போதைய செய்திகள்

பிகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து

DIN

பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்க 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT