தற்போதைய செய்திகள்

பிகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து

DIN

பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்க 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனம் விரும்புதே உன்னை... ஜனனி அசோக்குமார்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT