முகப்பு
தற்போதைய செய்திகள்

பிகாரில் கடும் புயல்: மின்னல் தாக்கி 11 பேர் பலி

கிழக்கு பிகாரில் கடும் புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருதால்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பாட்னா: கிழக்கு பிகாரில் கடும் புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →