தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் அதிரடி மாற்றம்

தினமணி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.கணேசன் திடீரென மாற்றறப்பட்டுள்ளாா். புதிய பதிவாளராக ஜெ.குமாா் பொறுப்பேற்றுள்ளாா்.

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடா்பாக பதிவாளா் கணேசனை மாற்றற வலியுறுத்தி ஆளுநரிடமும், பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இன்று கடிதம் அளித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் அவசர ஆட்சிக் குழு இன்று கூட்டப்பட்டு ஒப்புதல் பெறறப்பட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராக இருந்த ஜெ.குமாா், புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டு இன்று மாலையே அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT