தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல்

DIN

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் என தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலின் போது அந்த மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாகிஸ்தானை சேர்ந்த கைதி நவீத் என்பவர் தப்பிச் சென்றுள்ளார்.  

அவருக்கு பாதுகாப்பாக  நின்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT