தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு 

DIN

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டைக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை  மீறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். 

இதன் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா இருப்பது குறித்து ஜம்மு காஷ்மீரின்  உளவுத்துறை அமைப்புகள் மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT