தற்போதைய செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது 

DIN

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில், தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கவலைக்கிடமாக உள்ள இருவரை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT