தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு

DIN

உலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து, பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 141 புள்ளிகள் அதிகரித்து 34,297 புள்ளிகளாக நிறைவடைந்தது.

தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 10,618 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,548 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT