தற்போதைய செய்திகள்

சென்னை கலைவாணர் அரங்கில் மரக்கன்றை நட்டார் பிரதமர் நரேந்திர மோடி

DIN

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார். 

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரை சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

மானிய ஸ்கூட்டார் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க கலைவாணர் அரங்கத்துக்கு வந்தடைந்த பிரதமர் சென்னை கலைவாணர் அரங்கில் மரக்கன்றை நட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT