விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் திடீரென மீன்பிடி படகு தீ-விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.