தற்போதைய செய்திகள்

விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து

DIN

விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் திடீரென மீன்பிடி படகு தீ-விபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, விபத்து காரணமாக அப்பகுதியில்  சற்று பரபரப்பு ஏற்பட்டது.
    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT