தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே

ANI


ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றன. 

புல்வாமா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து இன்று அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது. 

சிரிகுப்வாரா பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியானதை அடுத்து பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 ஆவது ஏஐ உச்சி மாநாடு! பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை!

2026-ல் சோனி பிக்ஸர்ஸ் வெளியிடும் 13 திரைப்படங்கள்!

‘மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை’ - நமீபியா கேப்டன் குற்றச்சாட்டு!

இரண்டாவது வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே மோதல்!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

SCROLL FOR NEXT