தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.36 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாம்பூரிலிருந்து வந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் மதுரையை சேர்ந்த பயணியிடம் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது, மதுரையை சேர்ந்த மீரா மொய்தீன் என்ற பயணி கொண்டு வந்த உடமைகளில் முறையாக சுங்கம் செலுத்தாத ரூ 3.35 லட்சம் மதிப்புள்ள 108 கிராம் தங்கம் நகைகள் இருந்தன. இந்த நகைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து மீரா மொய்தீனிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT