காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும்: ஹெச்.ராஜா
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
நதிநீர் பங்கீடு குறித்த திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தொடங்கி விட்டது என்று அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பாஜகவுக்கு இல்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய பாஜகவால் தான் முடியும் என்று அவர் கூறினார்.
Advertisement