முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும்: ஹெச்.ராஜா

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார். 

Updated On : 29 மார்ச், 2018 at 9:58 PM
பகிர்:

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார். 

நதிநீர் பங்கீடு குறித்த திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தொடங்கி விட்டது என்று அவர் கூறினார். 

மேலும் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பாஜகவுக்கு இல்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய பாஜகவால் தான் முடியும் என்று அவர் கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.