தற்போதைய செய்திகள்

ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு

DIN

ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் பிறை பார்த்து அறிவித்தார். 

இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. இந்த ஆண்டு ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப்  அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT