தற்போதைய செய்திகள்

உளுந்தூர் பேட்டை அருகே பஸ்-லாரி மோதல்: 4 பேர் பலி

DIN

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை பஸ்ஸும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, எடைக்கல் அருகே இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து காரணமா, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT