முகப்பு
தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:39 AM
பகிர்:


காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.