முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேர் கைது
முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரம் படேல் சாலையில் முதல்வர் வாகனம் சென்ற போது 7 பேர் குறுக்கே சென்றதால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 பேர்களில், 4 பேர் கல்லூரி மாணவர்கள், 3 தனியார் நிறுவன ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
Advertisement