தற்போதைய செய்திகள்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்

PTI


புதுதில்லி: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீரென உடல் நலம் பாதிகப்பட்ட நிதிஷ் குமார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தனிப்பிரிவில் இன்று காலை 8.30 மணியளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

காய்ச்சல் மற்றும் கண்கள், கால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவும் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

என் நடிப்பின் மீது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

SCROLL FOR NEXT