தற்போதைய செய்திகள்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

PTI


புதுதில்லி: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீரென உடல் நலம் பாதிகப்பட்ட நிதிஷ் குமார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தனிப்பிரிவில் இன்று காலை 8.30 மணியளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

காய்ச்சல் மற்றும் கண்கள், கால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவும் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT