தற்போதைய செய்திகள்

திருச்சி துறையூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

DIN


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் சென்ற மினி வேன் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

கோயில் திருவிழாவிற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT