தற்போதைய செய்திகள்

திருச்சி துறையூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் சென்ற மினி வேன் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

DIN


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் சென்ற மினி வேன் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

கோயில் திருவிழாவிற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு

நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சருக்கு கோரிக்கை மனு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு

போலி ஆவணங்கள்: வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்தவா் கைது

SCROLL FOR NEXT