கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ndia-Pakistan meeting on Kartarpur Corridor to be held tomorrow at 9:30 am at Wagah