தற்போதைய செய்திகள்

மும்பையில் துணி குடோனில் பயங்கர தீ

DIN

மும்பை:  மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையின் கல்பாதேவி பகுதியில் உள்ள ஒரு துணி குடோனில் இன்று சனிக்கிழமை அதிகாலை (நவ.23) தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவம் குறிந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றன. 

இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்போ, காயங்களோ நிகழவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  சேதங்கள், தீ விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT