தற்போதைய செய்திகள்

அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். 

அம்பேத்கர் சுவர் ஓவியத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ள மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். 

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT