தற்போதைய செய்திகள்

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா அறிகுறி

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

ஜெயப்பாண்டி


ராமநாதபுரம்: தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு கரோனோ நோய்த்தொற்றின்  முதல் கட்ட அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது. 

மேலும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மருத்துவ துறையினர் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT