தற்போதைய செய்திகள்

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா அறிகுறி

ஜெயப்பாண்டி


ராமநாதபுரம்: தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு கரோனோ நோய்த்தொற்றின்  முதல் கட்ட அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது. 

மேலும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மருத்துவ துறையினர் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT