தற்போதைய செய்திகள்

கரோனா: உயிருக்கு பயந்து கடலில் குதித்த ராமநாதபுரம் மீனவர் பலி

ஜெயப்பாண்டி


ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயன்ற ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்தார். 

கரோனா நோய் தாக்கும் என உயிருக்கு பயந்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் -  மங்களூரிலிருந்து படகில் 20 பேர்  கடல் வழியாக  வந்தபோது முருகன் என்பவர்  வலங்காபுரி கடல் பகுதியில் குதித்து கடலில் நீந்தி கரைக்கு செல்ல முயன்ற போது உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த மற்ற 19 பேரும் உயிருடன் கரை திரும்பியுள்ளனர்.

அவரது உடலை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT