இலங்கை தேர்தல்: 4மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவு 
தற்போதைய செய்திகள்

இலங்கை தேர்தல்: 4மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவு

இலங்கையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

PTI

இலங்கையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இரண்டு முறை தள்ளிப் போன நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நுவாரா-எலியா நகரத்தில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து வாக்களிக்க வரும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குசாவடிகளும் சுகாதார பணியாளர்கள் கொண்டு முறையாக சுத்தம் செய்யப்படுகிறது என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT