கெளதம் கம்பீர் 
தற்போதைய செய்திகள்

‘வெறும் வயிற்றோடு யாரும் தூங்கக் கூடாது’: கம்பீர்

தில்லியில் ஒரு ரூபாயிற்கு உணவு வழங்கும் சமூக சமையலறை பாஜக எம்.பி. கெளதம் கம்பீர் தொடங்கி வைத்தார்.

ANI

தில்லியில் ஒரு ரூபாயிற்கு உணவு வழங்கும் சமூக சமையலறை பாஜக எம்.பி. கெளதம் கம்பீர் தொடங்கி வைத்தார்.

தில்லி காந்தி நகரில் ஒரு ரூபாயிற்கு உணவு வழங்கும் சமூக சமையலறையை கவுதம் காம்பீர் அறக்கட்டளை சார்பாக பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் தொடங்கி வைத்தார்.

அதன்பின் பேசிய கெளதம் கம்பீர் கூறியதாவது,

‘யாரும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இது போன்ற 5 அல்லது 6 சமையலறைகளை விரைவில் தில்லியில் திறப்போம்’ எனத்   தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT