தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மாரடைப்பால் மரணம்

DIN


தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம் மேலத்திருச்செந்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பேச்சியம்மாளுக்கு நேற்று புதன்கிழமை இரவு (ஜன.1) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் மரணம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT